சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.
மதுரை உயர்நீதிமன்றம்
CRL. OP. NO - 17302/2014, DT - 12.11.2014
A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை
2015-1-MLJ-CRL-5
No comments:
Post a Comment